வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உரியப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உரியப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.